For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நபிகள் நாயகம் பற்றி தவறாக எழுதியவரை கைது செய்ய வேண்டும்.. பாம்பனில் மக்கள் சாலைமறியல்

ராமேஸ்வரத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டவரை கைது செய்ய கோரி பாம்பன் பாலத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டவரை கைது செய்ய கோரி பாம்பன் பாலத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பாம்பன் பகுதியை சேர்த்த சதிஷ் என்பவர் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டுள்ளளார். அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

People protesting against man who writes wrong prophet Muhammad in Rameshwaram

ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்பட்டார். இதனால் அவரை கைது செய்யக்கூறி பாம்பன் தரை பாலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டு உள்ளனர்.

பாம்பன் பாலத்தில் ஒரு மணிநேரமாக வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ராமேஸ்வரம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்

English summary
People protesting against man who writes wrong prophet Muhammad in Rameshwaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X