For Daily Alerts
Just In
Tamilnadu Flash News Live: நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு
Recommended Video
போயஸ்கார்டனில் ரஜினியை சந்தித்த பிறகு ஆனந்தராஜ் பேட்டி -வீடியோ
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது.
தற்போது புதுப்படங்களை வெளியிடவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
People thronged jewellery shops on Akshaya Tritiya day in Tamil Nadu. As a result, nearly 6,000 kilo gold have been sold in a day.