For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியின் சமூக விரோதிகள் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிப்பு

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு..வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிப்பு- வீடியோ

    சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

    Police protection tightened for Rajinis poes garden house

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போத தனது கருத்தில் இருந்து மாறுபாடாத ரஜினி செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசியதோடு சமூக விரோதிகள் தான் காரணம் என திட்டவட்டமாக கூறினார்.

    Police protection tightened for Rajinis poes garden house

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தேனாம்பேட்டை காவல் ஆணையர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரஜினி வீட்டிற்கு அருகில் 200 மீட்டர் தொலைவுக்கு செல்ல வெளி நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    ரஜினியின் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Police protection tightened for Rajini's poes garden house. opposition has increased for Rajini's anti social statement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X