For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வர்தா புயல் தாக்குதல் எதிரொலி: கல்பாக்கம் அணுமின் நிலைய மின் உற்பத்தி நிறுத்தம்

வர்தா புயல் தாக்குலைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வர்தா புயல் தாக்குதலைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Power Generation stops at Kalpakkam nuclear plant

வர்தா புயல் சென்னையை 7 மணிநேரம் 3 கட்டங்களாகத் தாக்கியது. அப்போது வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இருப்பினும் கல்பாக்கம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 அலகுகளிலும் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

English summary
Due to Cyclone Vardah storm Power Generation stopped at Kalpakkam nuclear plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X