For Daily Alerts
Just In
வர்தா புயல் தாக்குதல் எதிரொலி: கல்பாக்கம் அணுமின் நிலைய மின் உற்பத்தி நிறுத்தம்
வர்தா புயல் தாக்குலைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் தாக்குதலைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் சென்னையை 7 மணிநேரம் 3 கட்டங்களாகத் தாக்கியது. அப்போது வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இருப்பினும் கல்பாக்கம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 2 அலகுகளிலும் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 440 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Comments
cyclone vardah kalpakkam nuclear plant வர்தா புயல் கல்பாக்கம் அணுமின் நிலையம் மின் உற்பத்தி நிறுத்தம்
English summary
Due to Cyclone Vardah storm Power Generation stopped at Kalpakkam nuclear plant.
Story first published: Tuesday, December 13, 2016, 11:42 [IST]