For Daily Alerts
Just In
சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீர் மரணம்
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீரென மரணமடைந்தார்.
Recommended Video
சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்-வீடியோ
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீரென மரணமடைந்தார்.
ஜவ்வு சதீஷ் என்பவர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷுக்கு இன்று அதிகாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சதீஷ். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் மரணமடைந்தார்.
Comments
English summary
Prisoner dead in the Chennai Puzhal jail. A prisoner named Sathish was sick admitted in the hospital but dead.
Story first published: Saturday, May 5, 2018, 8:37 [IST]