For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னை: சென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
ரஜினிகாந்த் மயிலாப்பூரில் உள்ள ராகவேந்திரா கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றனர்.
பின்னர் சுவாமிக்கு ரஜினி தீபாராதனை செய்தார். இந்நிலையில் ரஜினி தான் தொடங்கியுள்ள ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் செவ்வாய்க்கிழமை முதல் 4 நாட்களுக்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments
English summary
Rajinikanth discusses with Rajini Makkal Mandram activists for announcing 4 district executives. He also visits Chennai Mylapore Ragavendra temple.
Story first published: Sunday, February 18, 2018, 12:07 [IST]