For Daily Alerts
Just In
ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை
ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசிய கொலைகாரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 9 வயது பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்தவர் மாரி. இவர் தமது 9 வயது மகளை பலாத்காரம் செய்ததுடன் படுகொலை செய்திருக்கிறார்.
பிஞ்சு மகளின் உடலை கடலில் தூக்கியும் வீசினார். இது தொடர்பாக 2013-ம் ஆண்டு மாரி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றம் விசாரித்து மாரிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்ஹ்டரவிட்டது.
Comments
English summary
Ramanathapuram Court on Friday awarded death sentence to a man for raping and killing his 9 year old daughter.
Story first published: Friday, November 3, 2017, 20:05 [IST]