For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை

ராமநாதபுரத்தில் பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசிய கொலைகாரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 9 வயது பிஞ்சு மகளை பலாத்காரம் செய்து கடலில் வீசியவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்தவர் மாரி. இவர் தமது 9 வயது மகளை பலாத்காரம் செய்ததுடன் படுகொலை செய்திருக்கிறார்.

Ramnathapuram court awards Death Sentence to man raping and killing his daughter

பிஞ்சு மகளின் உடலை கடலில் தூக்கியும் வீசினார். இது தொடர்பாக 2013-ம் ஆண்டு மாரி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றம் விசாரித்து மாரிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்ஹ்டரவிட்டது.

English summary
Ramanathapuram Court on Friday awarded death sentence to a man for raping and killing his 9 year old daughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X