For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு நண்பனையே ஊருக்குள் வர அனுமதி மறுக்கிறது தமிழ்நாடு- சென்னையில் ரணில் பேட்டி

By Mathi
Google Oneindia Tamil News

Ranil blames TN political parites
சென்னை: அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு வர தயக்கமாக இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே, எனக்கு தமிழகத்துக்குள் வர விருப்பம் உள்ளது. எதிர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு வர தயக்கமாக உள்ளது.

நான் சென்னைக்குள் வந்தால் எனக்கு எதிராக கோஷங்களை எழுப்பி என்னை வெளியேற்றி விடுகிறார்கள். இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் நான் நண்பன்.

ஆனால் ஒரு நண்பனையே ஊருக்குள் வர அனுமதி மறுக்கிறது தமிழ்நாடு. சென்னைக்கு அழைத்தால் நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.

English summary
Srilanka's United National Party (UNP) Leader Ranil Wickremesinghe blames Tamilnadu political parties for its campaign against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X