For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி அருகே வீடொன்றில் 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்... போலீசார் விசாரணை- வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 டன் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை ஆந்திரப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
krishnagiri red sandalwood seized andhra oneindia tamil videos கிருஷ்ணகிரி செம்மரக்கட்டை பறிமுதல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Krishnagiri the Andhra police have seized nearly 4 tonnes of red sandalwood.
Story first published: Thursday, July 14, 2016, 15:11 [IST]