For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூ வாங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு... ஓட்டம் பிடித்த திருடனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் இருந்து 5 சவரன் செயினை பறித்துச் சென்ற நபரை அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சிவங்கை மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் வைரமணி, கலா தம்பதி. அவர்கள் இருவரும் அரண்மனை வாசல் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவில் பகுதியில் உள்ள பூக்கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மர்மநபர் ஒருவர் கலா அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்று ஓடினார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்தனர்.

English summary
1 person arrested while she tried to steal gold chain from a lady while she was buying flower from a shop in Aranmanaivasal, Sivagangai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X