For Daily Alerts
Just In
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – பாடவாரியாக சென்டம் போட்ட 'தங்கங்கள்'!
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். 120 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் விவரம்...
ஆங்கிலத்தில் 677 பேர் சென்டம் போட்டுள்ளனர். அறிவியலில் 69,660 பேரும், கணிதத்தில் 18,682 பேரும், சமூக அறிவியலில் 26,564 பேரும் முதலிடம் பெற்றுள்ளனர்.
Comments
English summary
S.S.L.C public examination results announced today.19 members got first place in this examination.
Story first published: Friday, May 23, 2014, 10:38 [IST]