For Daily Alerts
Just In
தொடர்ந்து மி்ரட்டல் வருகிறது.. எஸ்.வி.சேகர் புகார்
ராமாயண இதிகாச நாயனும், கடவுளாக வணங்கப்படுபவருமான ராமரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் மீது நடிகர் எஸ்.வி.சேகர் முதல்வருக்கு புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நேற்று காலை முதல் அவரது புகாரை கண்டித்தும் ,அசிங்கமாக பேசியும் கொலை மிரட்டலையும் நாம் தமிழர்
கட்ட்சியை சேர்ந்தவர்கள் விடுப்பதாக சேகர் தரப்பு கூறியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக தனது கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்குத் தெரிவித்திருப்பதாகவும், காவல்துறைக்கும் புகார் அனுப்பியிருப்பதாகவும் சேகர் கூறியுள்ளார்.
Comments
English summary
Actor S V Sekhar has said that he is getting threats from Naam Tamilar cadres.
Story first published: Sunday, December 29, 2013, 10:31 [IST]