For Daily Alerts
Just In
சென்னை பள்ளியில் திடீரென பொங்கிய மணல் ஊற்று.. பீதியில் ஓடிய மாணவர்கள்- வீடியோ
சென்னை: சென்னை மாநகராட்சி கழிவறையில் இருந்து, திடீரென மணல் ஊற்றெடுத்து வந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடித்து ஓடினர். சுமார் ஒன்றரை டன் அளவுக்கு மணல் அலை அலையாய் பொங்கி வந்தது. பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் இதுபோல மணல் ஊற்றெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்த முழு வீடியோ
Comments
English summary
Sand comes in Chennai school due to metro work crates panic among students.
Story first published: Wednesday, July 6, 2016, 17:14 [IST]