இவ்ளோ கஷ்டப்பட்றதுக்கு பீச்ல தூங்குற அந்தம்மாவையே எழுப்பி கேக்கலாம்! #போயஸ்
சென்னை: ராத்திரியில் மக்களின் தூக்கத்தைக் கெடுத்து விட்டது வருமான வரித்துறையின் வரலாறு காணாத ராத்திரி நேரத்து ரெய்டு.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வளாகத்திற்குள் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில், வெளியில் அதிமுகவினர் கூடி கோஷம் போட்டபடி உள்ளனர்.
மறுபக்கம் சமூக வலைதளங்களில் இந்த ரெய்டு குறித்த கருத்துக்களும் சரமாரியாக பாய்ந்து கொண்டிருந்தன. அதிலிருந்து சில.
|
அந்தம்மாவையே எழுப்பி கேக்கலாம்ல
இவ்ளோ கஷ்டப்பட்றதுக்கு பீச்ல தூங்குற அந்தம்மாவையே எழுப்பி கேக்கலாம்ல காசு எங்க இருக்குனு? #போயஸ்கார்டன்
|
இன்று சாதாரண இல்லம்
அன்று கோவில். இன்று வருமான வரி சோதனைக்கு உட்பட்ட ஒரு சாதாரண இல்லம். #போயஸ்கார்டன்
|
முதல் அக்யூஸ்ட் வீடு
A1 வீடு
|
இதை விட கேவலம் வேண்டுமா
வருமான வரி சோதனையை கிண்டலடிக்கும் ஒரு மீம்.
|
நியாயமான சந்தேகம்
அது எப்படி #160 இடத்துல ஒரே நேரத்துல ரெய்டு போன வருமானவரி துறை. #போயஸ் தோட்டத்தில் ஏன் அன்று சோதனை செய்யாமல் இன்று ஏன் சோதனை செய்கிறது?? என்பது இவரது சந்தேகம்.