For Daily Alerts
Just In
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... படகுகள் சேதம்... இலங்கை கடற்படை அட்டகாசம்
Recommended Video
74 இடங்களில் ஐடி ரெய்டு | இலங்கை கடற்படை அட்டகாசம்- வீடியோ
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வாரம் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை விரட்டியடித்து நடத்திய நிலையில் மீண்டும் விரட்டியடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதற்கிடையே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கத்தார் சிறையில் இருந்த 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரக முயற்சியால் நேற்று கத்தார் சிறையில் இருந்து 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
டெல்லி வந்தடைந்த 5 மீனவர்களும் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யுமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
English summary
Sri Lankan Navy attacked on Rameshwaram fishermen's near Katchatheevu.
Story first published: Tuesday, January 29, 2019, 8:28 [IST]