For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

By Mathi
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது.

கச்சத்தீவு அருகே இன்று ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 7 ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் குவிந்தனர்.

அவர்கள் மண்டபம் மீனவர்கள் மீது சராமரியாக பாட்டில்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இதனால் உயிருக்குப் பயந்து கொண்டு மீன்பிடிப்பை நிறுத்திவிட்டு பாதியிலேயே மண்டபம் மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர்.

English summary
A group of fishermen from Tamil Nadu were today allegedly attacked by Sri Lankan naval men while they were fishing near Katchatheevu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X