For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

    கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தெகிவளை மாநகர சபை உறுப்பினராகவும் ரஞ்சன் சில்வா பதவி வகித்தார். இரத்மலான பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் ரஞ்சன் சில்வா சுட்டுக் கொல்லப்பட்டார்.

    Srilankan Cricketer Dhananjaya’s father shot dead

    ரஞ்சன் சில்வா படுகொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Sri Lankan cricket player Dhananjaya de Silva's father Ranjan de Silva has been shot dead by unidentified gunmen in Ratmalana.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X