For Daily Alerts
Just In
Breaking News:நாமக்கல் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து ஸ்டாலின் திடீர் கண்டன பேரணி
எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் பாஜகவின் பலத்தை வெல்ல முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கறுப்புக் கொடி காட்டிய நாமக்கல் திமுகவினர் 192 பேரை சிறையில் அடைத்ததைக் கண்டித்து சென்னையில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியின் முடிவில் பேசிய ஸ்டாலின், மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இன்றைய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இப்பகுதியில் படிக்கலாம்:
Newest First Oldest First
Comments
tamilisai bjp stalin tamilnadu national flash news today தமிழிசை பாஜக ஸ்டாலின் குற்றச்சாட்டு தமிழகம்
English summary
Here are the Tamilnadu today Flash news.