For Daily Alerts
Just In
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுங்க: மோடிக்கு கோரிக்கை வைத்த சு.சுவாமி
சென்னை: விடுதலைப் புலிகளை அளித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ''விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ராஜபக்சே பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கவுரவிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
மேலும், ''நான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments
English summary
BJP leader Subramanian Swamy has urged Prime Minister Narendra Modi that his government confer Bharat Ratna on Sri Lankan President Mahinda Rajapaksa under whose leadership the LTTE was eliminated.
Story first published: Tuesday, October 21, 2014, 8:30 [IST]