For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில் – சுட்டெரிக்கும் சூரியனால் வெயில் அளவு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் தகித்துக் கொண்டிருக்கின்றன மாவட்டங்கள்.

கிட்டத்தட்ட மயக்கம் வரும் அளவிற்கு வெயில் படுத்தி எடுத்து வருகின்றது.

அதிக வெய்யில்:

அதிக வெய்யில்:

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர், பரமத்திவேலூர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

100 டிகிரி வெய்யில்:

100 டிகிரி வெய்யில்:

இதேபோல கோவை, தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

வெயில் அளவு:

வெயில் அளவு:

வியாழக்கிழமை பதிவான வெயில் அளவு:

திருப்பத்தூர், கரூர் பரமத்தி,வேலூர் - 104

மதுரை, திருச்சி, சேலம் - 103

வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை- 102

கோவை- 100

சென்னை மீனம்பாக்கம் - 97

சென்னை நுங்கம்பாக்கம் - 96

குளிர்ச்சி தரும் உணவு:

குளிர்ச்சி தரும் உணவு:

கொளுத்தும் வெய்யிலால் பல்வேறு வகையான வெப்ப நோய்கள் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.தண்ணீர், குளிர்ச்சியான உணவினால் மட்டுமே வெய்யில் சூட்டை தணித்துக் கொள்கின்றனர் மக்கள்.

English summary
Before the summer season, sun heat will be increased in the entire district very severely.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X