For Daily Alerts
Just In
சென்னையில் ‘காந்தித் தாத்தா’ தலைமையில் நடந்த தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி - வீடியோ
சென்னை: தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் இந்துஸ்தான் பெட்ரோலியத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மகாத்மா காந்தி போன்று வேடமணிந்த ஒருவர் முன்னெடுத்துச் சென்றார்.
Comments
English summary
Hindustan Petroleum Corporation Limited organised the Swachh Bharat campaign at the Chennai beach.
Story first published: Thursday, June 23, 2016, 19:22 [IST]