For Daily Alerts
Just In
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்... ஏராளமானோர் பங்கேற்பு - வீடியோ
சென்னை: சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற்ற சுயம்வரம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
English summary
A Charitable Trust organized a 'Swayamvaram' for Heading & Speech Impaired people in Chennai.
Story first published: Monday, June 13, 2016, 9:53 [IST]