வெளியானது எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு- Live
-புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
-தேர்வு எழுதியவர்களில் 93.67 சதவீதம் பேர் தேர்ச்சி
-மாணவிகள் 95.9%, மாணவர்கள் 91.5% பேர் தேர்ச்சி
-திருச்சியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகவில்லை
-மாவட்ட கல்வி அதிகாரி வெளியிடாததால் குழப்பம்
-எஸ்.எம்.எஸ் அனுப்புவதில் தாமதம்
-திருச்சி மாணவர்கள் அதிர்ச்சி
-480 மார்க் பெற்ற 38,613 பேர் - ஏ கிரேடு
-451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு
-426 முதல் 450 - 1,13,8311 மாணவர்களுக்கு சி கிரேடு
-401 முதல் 425 வரை 1,11,266 பேர் - டி கிரேடு
-301 முதல் 400 வரை பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு
-10ம் வகுப்பில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் விவரம் வெளியானது
-தமிழ் 69 , ஆங்கிலம் 0, கணிதம் 13,759, அறிவியல் 17,481, சமூக அறிவியல் 61,115
-எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் யாரும் சென்டம் இல்லை
-தமிழில் 69 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்
-பத்தாம் வகுப்பிலும் விருதுநகர் மாவட்டமே முதலிடம்
-வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி
-61,161 பேர் சமூக அறிவியலில் 100க்கு 100 பெற்றுள்ளனர்
-கன்னியாகுமாரியில் 98 சதவிகிதம் பேர் தேர்ச்சி
-13, 500 பேர் கணக்கில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்
-பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி
-மாணவர்கள் தேர்ச்சி 92.5 சதவீதமாக உள்ளது
-94.4 சதவீதம் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி
-கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் .8 சதவீதம் அதிகரிப்பு
-மாணவிகள் 96.2 சதவீதம், மாணவர்கள் 92.5 சதவீதம் தேர்ச்சி
-தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின