For Daily Alerts
Just In
மூத்த தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் மறைந்தார்
மூத்த தமிழறிஞர ச.வே. சுப்பிரமணியன் நெல்லை மாவட்டம் தமிழூரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
நெல்லை: நெல்லை மாவட்டம் தமிழூரில் வாழ்ந்து வந்த பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காமல் பேராசிரியர் ச.வே.சு. இன்று (12.01.2017) காலை 5 மணியளவில் நெல்லையில் இயற்கை எய்தினார். பேராசிரியர் ச.வே.சு. மறைவுச் செய்தி அறிந்து அவர்தம் மாணவர்கள், ஆய்வறிஞர்கள் சோகமடைந்துள்ளனர்.
தொடர்புக்கு: முனைவர் ஆவுடைநாயகம் 9442615511
Comments
English summary
Noted Tamil scholar S V Subramanian passed away due to illness in his hometown Tamiloor near Nellai this morning.
Story first published: Thursday, January 12, 2017, 9:52 [IST]