For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி நதி நீர் விவகாரம்... அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தமிழிசை வலியுறுத்தல் #cauvery

Google Oneindia Tamil News

நெல்லை: காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நெல்லை சென்ற தமிழிசை சவுந்திரராஜன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்ட கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை" என்றார்.

tamilisai demands all party meeting

மேலும், காவிரி விவகாரத்தில் தாமதமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த விவாகரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேபோல், காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The BJP state president Tamilisai Soundarrajan has demanded the Tamilnadu government to arrange for a all party meeting on cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X