For Daily Alerts
Just In
விரைவில் தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாகும்: ஜெயலலிதா
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா, " அதிமுக ஆட்சி காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலயமாக விரைவில் மாறும் " என்று கூறினார்.
மேலும், எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் கூறிய அனைத்து கருத்துகளைளம் அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments
English summary
The Tamilnadu chief minister Jayalalitha is confident that the state will soon become 100% literate.
Story first published: Monday, February 3, 2014, 14:37 [IST]