For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரைவில் தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாகும்: ஜெயலலிதா

Google Oneindia Tamil News

Tamilnadu will soon become 100% literate state: Jayalalitha
சென்னை: நூறு சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா, " அதிமுக ஆட்சி காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலயமாக விரைவில் மாறும் " என்று கூறினார்.

மேலும், எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் கூறிய அனைத்து கருத்துகளைளம் அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
The Tamilnadu chief minister Jayalalitha is confident that the state will soon become 100% literate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X