For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான நிலையங்களை தனியார் மயமாக்கக் கூடாது - திருமாவளவன் கடிதம்

By Shankar
Google Oneindia Tamil News

Thirumavalavan urges PM not to privatised airports
சென்னை: விமான நிலையங்களை தனியார் மயமாக்கக் கூடாது என்று திருமாவளவன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம்:

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டக்குழு சென்னை, கொல்கத்தா, ஜெய்பூர், அகமதாபாத் உள்ளிட்ட விமானநிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டு வியாபாரம் மூலம் தனியாருக்கு ஏலம் விட்டு தனியார்மயமாக்க உள்ளதாக அறிகிறேன்.

இந்திய விமானத்துறை மிக அதிகபட்சமாக லாபம் ஈட்டி தருவதோடு, அரசின் வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே பொது நலன் கருதியும், விமான நிலைய பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை ஏற்றும் உடனடியாக தனியார் மயமாக்குதலை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
VCK president Thol Thirumavalavan urged the PM not to privatised airports in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X