For Daily Alerts
Just In
முதல்வர் பதவியில் இல்லாத ஒருவருக்கு இதுவே முதல்முறை!
பதவியில் இல்லாமல் இப்படி ஒரு துக்கம் அனுஷ்டிக்கப்படுவது கருணாநிதி அவர்களுக்கு தான் முதல் முறை.
Recommended Video
இதுவே முதல் முறை | இறந்த பின்னும் 14 மணி நேரம் போராடி வென்ற கருணாநிதி- வீடியோ
சென்னை:கருணாநிதியின் மறைவையொட்டி இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு
முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. முதல்வர் பதவியில் இல்லாத ஒருவருக்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரசு துக்கம் அனுஷ்டிப்பது இதுவே முதல்முறையாம்.
பொதுவாக ஒரு நாட்டின் குடியரசு தலைவரோ, பிரதமரோ அல்லது பதவியில் இருக்கும் முதல்வர்களுக்கு மட்டுமே இதுவரை அனைத்து மாநிலங்களிலும் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு இருக்கிறது.
பதவியில் இல்லாமல் இப்படி ஒரு துக்கம் அனுஷ்டிக்கப்படுவது கருணாநிதி அவர்களுக்கு மட்டும் தான். இது அவர் அவரின் துறையில் சிறந்து விளங்கியதையும் மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி அவர்களின் மனதில் இடம் பிடித்ததை உணர்த்துகிறது.
English summary
This is the first time the government is mourning in all the states of the country for the person who is not in power and that is none other than DMK supremo Karunanidhi.