For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாமிரபரணியில் வெள்ளம்.. இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம்!

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருக்கும் ஓகி புயலால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

Three people drained in the flood with two wheelor at Thamirabharani river

இதனால் பாபநாசம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்டம் பனகுடியில் இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

Three people drained in the flood with two wheelor at Thamirabharani river

கழுத்தளவு நீரில் தத்தளிக்கும் 3 பேரை மீட்கும் பணியில் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மூன்று பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுயில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Three people drained in the flood with two wheelor at Thamirabharani river. Rescue team and fire service traing searching them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X