For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விதிமுறை மீறல்களால் 61 பேர் உயிரை குடித்த மவுலிவாக்கம் கட்டிட விபத்து! ஒரு நினைவலை

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மவுலிவாக்கம் 11 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நேற்று 3-ஆம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கட்டடத்தின் தொடக்கம் முதல் அதன் இன்னொரு 11 மாடி கட்டடம் இடிக்கப்பட்டது வரை டைம்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு போரூர் மவுலிவாக்கம் 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி கட்டடங்கள் அருகருகே கட்டப்பட்டு வந்தன.

Timeline for moulivakkam building crash

ஜூன் 28-இல் பலத்த இடியுடன் கூடிய மழையின் போது ஒரு 11 மாடி கட்டடம் இரண்டாக பிளந்து தரை மட்டமானது.

ஜூன் 28- இல் கட்டட இடிபாடுகளில் சிக்கி 61 பேர் பலியாகினர்.

ஜூலை 2- இல் கட்டடத்தின் உரிமையாளர், பெண் ஆர்க்கிடெக்ட உள்ளிட்ட 9 பேர் கைது

15 ஜூலை 2014 - மௌலிவாக்கம் கட்டடத்தின் பெண் ஆர்க்கிடெக்கின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஆகஸ்ட் 26- இல் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் விசாரணை அறிக்கையை அளித்தது.

கடந்த 2016-இல் ஏப்ரல் 18-இல் மௌலிவாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்த இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நவம்பர் 2-ஆம் தேதி இடிந்து விபத்தை ஏற்படுத்திய கட்டடத்துக்கு அருகில் இருந்த மற்றொரு 11 அடுக்கு மாடி கட்டடமும் 3 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது.

மே 11 2017- மவுலிவாக்கம் விபத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

English summary
Timeline for moulivakkam building collapse incident from death to inquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X