For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் நேரம் மாற்றம்

பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் காலை 12 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: ரயில் தண்டவாளத்தில் பணி காரணமாக தினமும் காலை 10.15 மணிக்கு மதுரைக்கு புறப்பட வேண்டிய பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் 12.15 மணிக்கு புறப்படும்.

Tiruchendur passenger rescheduled train

குமாரபுரம்- கோவில்பட்டி- நல்லி ஆகிய பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தினமும் காலை 10.15 மணிக்கு மதுரைக்கு புறப்படும் பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்.56769 ) 12.15 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை மட்டும் இந்த ரயில் மதுரையில் இருந்து சரியான நேரத்திற்கு புறப்படும் அதாவது காலை 10.15 மணிக்கு புறப்படும்.

English summary
Due to line block in connection with engineering work between Kumarapuram - Kovilpatti - Nalli sections the Palani – Tiruchendur passenger scheduled to leave Madurai at 10.15 hrs. will be rescheduled to leave Madurai at 12.00 hrs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X