For Daily Alerts
Just In
சிறுமியின் 10 வார கருவை கலைக்க திருவண்ணாமலை நீதிமன்றம் ஒப்புதல்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் 10 வார கருவை கலைக்க திருவண்ணாமலை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவண்ணாமலை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் 10 வார கருவை கலைப்பதற்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.
அவரது 10 வார கருவை கலைக்க அவரது பெற்றோர் அனுமதி கோரி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கருவை கலைக்க அனுமதி அளித்துள்ளது.
Comments
English summary
Tiruvannamalai Court gives consent to abort the 10 week foetus of minor girl who was raped in Cheyyar.
Story first published: Tuesday, September 19, 2017, 15:05 [IST]