For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணம் தர மறுப்பு... ஜவுளிக்கடை ஓனரை சரமாரியாக கத்தியால் குத்திய திருடர்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மண்டித்தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் கணேசன். இவரது கடைக்குள் அதிரடியாக நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், கத்தியைக் காட்டி பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். ஆனால், அது நடக்காததால் கோபத்தில் கணேசனை கத்தியால் சரமாரியாக தாக்கிய வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோக் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

English summary
In Arani near Tiruvannamalai some thief have stabbed a textile owner and escaped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X