For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் விவசாயிகள் பந்த்... கட்சிகள் ஆதரவு.. கடைகள் மூடல்....பஸ்கள் ஓடுகின்றன!

Google Oneindia Tamil News

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து தமிழகத்தில் இன்று விவசாயிகள் சங்கங்கள் விடுத்து அழைப்பை ஏற்று பந்த் நடந்து வருகிறது.

TN bandh near complete
  • பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளதால் பந்த் முழு அளவில் உள்ளது. கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
  • மருந்துக் கடைகள், டீக்கடைகள் மட்டுமே திறந்துள்ளன. பஸ்கள் பெருமளவில் ஓடுகின்றன. ரயில்கள் ஓடுகின்றன.
  • கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கிட்டத்தட்ட முழு அளவுக்கு மூடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
  • பந்த்தின்போது சாலை மறியல், ரயில் மறியலுக்கு விவசாயிகள் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்குமேலும் விவரங்களுக்கு

English summary
The bandh call given by various farmers associations have got good response as most of the shops, buisiness establishments have been shut in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X