For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரூப்-1, 1ஏ, 1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்வு.. சட்டசபையில் முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    குரூப் தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்வு...வீடியோ

    சென்னை குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

    தமிழக சட்டசபையில் விதி எண் 110 - ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதுபவர்களின் வயது வரம்பை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

    TNPSC group-1 exam age limit increased: CM Edappadi Palanisamy

    குரூப்-1, குரூப்-1ஏ, குரூப்-1பி தேர்வுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி- எஸ்.டி பிரிவினருக்கு 35 லிருந்து 37 வயதாகவும் பிற பிரிவினருக்கு 30 இல் இருந்து 32 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு மூலம் துணை ஆட்சியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் -1ஏ மூலம் வனத்துறை அலுவலர் பணியிடங்களும், குரூப் - 1பி தேர்வு மூலம் இந்து அறநிலையத்துறை பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy has increased TNPSC group-1 exam age limit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X