For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இன்று இயங்காது!

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரயில்கள் இன்று ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி முதல் வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இன்று காலை 8.25 முதல் மாலை 6.40 வரை மின்சார இயங்காது என தெற்வே ரயில்வே அறித்துள்ளது.

Trains not running today betweet Tambaram to Chengalpattu

இதனால் இந்த பகுதிகளுக்கு இடையே மின்சார ரயில் சேவையினால் 10 மணி நேரத்திற்கும் கூடுதலாக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது,

இப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பணிகளை திட்டமிட்டு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாலைக்கு பின்னர் வழக்கமான சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Trains not running today betweet Tambaram to Chengalpattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X