For Daily Alerts
Just In
12 பேரை நான் சுட்டுக் கொல்லவில்லை- தூத்துக்குடி போலீஸ் ராஜா பெயரில் வலம் வரும் வைரல் ஆடியோ
Recommended Video
தூத்துக்குடி போலீஸ் ராஜா பெயரில் வலம் வரும் வைரல் ஆடியோ
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 12 அப்பாவி பொதுமக்களை தாம் சுட்டுக் கொல்லவில்லை என்று தூத்துக்குடி போலீஸ் ராஜா பெயரில் வலம் வரும் வைரல் ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஆடியோ:
இந்த ஆடியோவின் உண்மை தன்மை தெரியவில்லை. ராஜாவிடம் பேசும் நபர் குறித்த விவரமும் தெரியவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவை வாசகர்கள் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.
Comments
English summary
In the name of Tuticorin Police Raja who was suspected kill 12 Anti- Sterlite Protesters auido went on viral in Social medias.
Story first published: Wednesday, May 23, 2018, 15:43 [IST]