For Daily Alerts
Just In
திருப்பூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் எரித்துக்கொலை- வீடியோ
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இரண்டு வட மாநில தொழிலாளர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேடபாளையம் பகுதியில் உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில் இரண்டு இளைஞர்கள் உடல் முழுவதும் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Two textile unit workers from other States were allegedly murdered and their bodies burnt near Palladam
Story first published: Monday, June 13, 2016, 19:33 [IST]