For Daily Alerts
Just In
திருப்பூரில் இருச்சக்கர வாகனத்தில் மான் கறி கடத்தல்... 2 பேர் கைது- வீடியோ
திருப்பூர்: திருப்பூர் அருகே இருச்சக்கர வாகனத்தில் மான் கறி கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூரை அடுத்த ஆண்டிப்பாளையம் பகுதியில் போலீஸாரின் வாகன சோதனையின் போது, இருச்சக்கர வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது. இதையடுத்து, வாகனத்தை பின் தொடர்ந்து சென்று அவர்களை பிடித்த போலீஸார், அவர்களிடம் இருந்து 25 கிலோ மான்கறியை பறிமுதல் செய்தனர்.
Comments
English summary
Police arrested Two person while they try to abduct venison by bikle in Thiruppur.
Story first published: Thursday, June 9, 2016, 13:58 [IST]