For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக விஜயகாந்த் வாழ்த்து

உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.

நாளை மே தினம் எனப்படும் உழைப்பாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வு வளமாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.

Vijayakant expresses his wishes for May day

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிடுகையில், தொழிலாளர்களை மதித்தால் உயிர் கொடுப்பான் தோழன் என்ற சொல்லுக்கு ஏற்ப ஒரு நிறுவனமோ, தொழிலோ தடுமாறும் போது தோளோடு தோள் நின்று அந்த நிறுவனத்தையும், அந்த தொழிலையும் எந்த பலனும், நேரமும் பார்க்காமல், உழைத்து வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்ற நிறுவனங்கள் பல...

உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
DMDK General Secretary Vijayakant expresses his wishes for May day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X