For Daily Alerts
Just In
திருவிழாவில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலியான வழக்கு... மின்விளக்கு கான்ட்ராக்டருக்கு 100 ஆண்டு சிறை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2008ம் ஆண்டு நடந்த கோவில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், மின்விளக்கு ஒப்பந்தக்காரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.