For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்களிக்க வந்த முதியவர் சுருண்டு விழுந்து சாவு.. மதுரையில் சோகம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: வாக்களிக்க வந்த முதியவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை, சப்பாணிகோவில் தெரு, பழையசென்ட்ரல் மார்க்கெட் அருகே உள்ள அவ்வை பள்ளி வாக்குசாவடியில் ஓட்டுபோடுவதற்கு சுப்பிரமணி (70) என்ற முதியவர் சென்றிருந்தார்.

Voter died after collapse in Madurai polling booth

வாக்களிப்பதற்கு முன்பாக, திடீரென மயங்கி சாய்ந்தார். ஆம்புலன்ஸ் மூலம், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

English summary
Voter died after collapse in Madurai polling booth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X