For Daily Alerts
Just In
இருகரம் கூப்பி ‘ஸாரி’ கேட்ட சேலம் எஸ்.பி... போராட்டத்தை கைவிட்ட வினுப்பிரியாவின் பெற்றோர்- வீடியோ
சேலம்: மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப்படம் பேஸ்புக்கில் வெளியானதால் மனமுடைந்து சேலத்தில் இளம்பெண் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் அலட்சியத்தாலேயே வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசாரின் தவறுக்கு சேலம் மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங் இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து வினுப்பிரியாவின் உடலைப் பெற்றோர் பெற்று கொண்டனர்.
Comments
vinupriya suicide parents police oneindia tamil videos சேலம் வினுப்பிரியா பேஸ்புக் தற்கொலை பெற்றோர் போராட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ் salem
English summary
Amit Kumar Singh, a senior police official in Salem, has apologized to the parents of the 21-year-old student, who committed suicide after obscene photographs of her were posted on Facebook.
Story first published: Wednesday, June 29, 2016, 13:39 [IST]