தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!
Recommended Video
Section 144 in Tuticorin: தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு- வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பாளையங்குறிச்சி கோவிலில் திருவிழா தொடங்குவதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மே 12 ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கோயில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி
Comments
English summary
Section 144 has imposed in Tuticorin district for four days due to Temple festival.
Story first published: Thursday, May 9, 2019, 9:27 [IST]