For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதையலுக்காக தாய், மகளை நரபலி கொடுக்க முயற்சி.. தேனி அருகே 2 பூசாரிகள் கைது- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் புதையலுக்காக லட்சுமி மற்றும் அவரது 11 வயது மகளை நரபலி கொடுக்க முயற்சித்த பெரிய முனியாண்டி, சின்ன முனியாண்டி என்ற இரண்டு பூசாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தப்பியோடிய முருகன் என்ற பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர். புதையலை எடுப்பதற்காக, பூஜை செய்ய வேண்டும் என ஏமாற்றி லட்சுமியையும், அவரது மகளையும் பூசாரிகள் ஏமாற்றி அழைத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Near Theni, the police have arrested two temple priest for trying to conduct a human sacrifice pooja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X