For Daily Alerts
Just In
குட்டை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை பலி... விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்- வீடியோ
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் பெயர் கோபிநாத் (வயது 13), சிறுமியின் பெயர் கோபிகா (12) ஆகும். காலாண்டு தேர்வு விடுமுறைக்காக இருவரும் எம்.சுப்புலாபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்ற போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:
Comments
andipatti children pond oneindia tamil videos ஆண்டிப்பட்டி குழந்தைகள் விடுமுறை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Andhipati, Theni district two children were died accidentally by sinking in a pond.
Story first published: Thursday, September 29, 2016, 18:30 [IST]