For Daily Alerts
Just In
அரவக்குறிச்சியில் அதிமுக பூத் ஏஜெண்டுகள் திடீர் வெளியேற்றம் - வீடியோ
கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் இடைதேர்தல் நடைபெறும் பள்ளப்பட்டி வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுக பூத் ஏஜெண்டுகள் திடீரென வெளியேற்றப்பட்டனர். பள்ளப்பட்டியில் வாக்குச்சாவடி எண் 221, 231ல் அதிமுக பூத் ஏஜெண்டுகள் வெளியேற்றப்பட்டனர். அதிமுக பூத் ஏஜெண்டுகள் வெளியூரை சேர்ந்தவர்கள் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. புகாரை அடுத்து அதிமுக பூத் ஏஜெண்டுகள் ஜோசப், கிருஷ்ணமூர்த்தி வெளியேற்றப்பட்டனர்.
Comments
aravakurichi tamil nadu by election 2016 oneindia tamil videos அரவக்குறிச்சி இடைத்தேர்தல் ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Aravakuruchi constituency, 43 percentage of votes polled as of 11 am. ADMK booth agents in Pallapatti polling booth.
Story first published: Saturday, November 19, 2016, 12:03 [IST]