For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊட்டி அருகே வேலைக்கு போன தொழிலாளியை மறைந்திருந்து தாக்கிய கரடிகள்... மக்கள் பீதி- வீடியோ

Google Oneindia Tamil News

ஊட்டி: ஊட்டி அருகே வேலைக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளியை புதர் அருகே மறைந்திருந்த இரண்டு கரடிகள் தாக்கிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. வேறு போக்குவரத்து வசதிகள் இல்லாததால், கரடி நடமாட்டம் உள்ள அதே பகுதியையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கரடிகளைப் பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ:

English summary
Near Ooty, an employee suffered serious injuries after bears attacked him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X