For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளால் பீதியில் மக்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளை பிடித்து காட்டிற்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்புப் பகுதியில் 2 கரடிகள் சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கரடிகள் அங்கு சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள கோவிலுக்குள் புகுந்த கரடி ஒன்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

'

English summary
As bear roaming inside the tea estate area, people have been fearing in Cuinnur, Nilgiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X